Friday, June 21, 2024

நாம்சி மறந்த புராண பெயர்கள்

  பாரத்த்தின் முக்கிய ந்திகளின் பெயர்கள் இன்று அயல்நாட்டவரால் மாற்றப்பட்டு அதன் உண்மையான பெயர் மாற்றப்பட்டு மறக்கப்பட்டன. பாரதம் இந்தியாவானது போல்.

பாரத்த்தின் வடக்கே ஓடும் சப்த ந்திகளான

சிந்து - இந்தஸ்

விதஸ்தா - ஜீலம்

அஸிகினி - சீனாப்

விபாஸா -பியாஸ்

சுதித்திரி - ஸட்லஜ்

ஐராவதி - ராவி

சரஸ்வதி .

சிந்து சரஸ்வதி தவிர மற்றவை நாம் இதுவரை கேள்விபடாத்து போல் இருக்கிறதே!

இமயத்தின் உயரமான சிகரம் ஏதோ வேற்றுநாட்டவர் பெயர் கொண்டு எவரெஸட் ஏன் என்று தேடியபோது முதலில் இதில்ஏறியவன் தன் “பாஸ்” இன் பெயரை வைத்திருப்கிறான். தேடியபோது இந்த சிகரத்திற்கு “ஸாகரமாதே” என்று பெயர். இதற்கு மேகங்களை நெற்றியாக கொண்டவள் என்று அர்த்தமாம். இந்த பெயரிலேயேதான் இன்றும் அப்பகுதி நேபாள மக்கள் அழைகின்றனர். 

புஷ்பபுரம் இன்று பெஷாவர்

மூலஸ்தான் இன்று முல்தான் ஆனது.



No comments:

Post a Comment