Thursday, August 14, 2014

mahabharatham more information

மகாபாரதம் போ ர்   மேலும் சில தகவல்கள்


அர்ஜுனன்  பாண்டிய மன்னன் மகளை மணந்ததால் பாண்டியமன்னன் போரில் கலந்துகொண்டான்.
சேரமன்னன் பாரத படை இரு தரபினற்கும் உண வு  கொடுத்தான் .அதனால் பெருஞசோற்று தியசேரலாதன் என்று பெயர்பெற்றான்.
பஞ்சபாண்டவர்கள் செய்த ராஜசூய  யாகத்தில் மூவேந்தர்களும் சென்றனர்  என்ற குறிப்பு உள்ளது.
அஸ்வதாமன் வம்சத்தினரே பல்லவர்கள் என்பார் சிலர் . தருமரின் சங்கின் பெயர் அனந்த விஜயம்
பீமனுடைய சங்கு   பௌண்ட்ரம்
அர்ச்சுனன்    சங்கு தேவதத்தம்
நகுலனுடையது சுகோஷம்
சகாதேவன்     மணி புஷ்பகம்
கிருஷ்ணரன் சங்கு பாஞ்சஜன்யம்
பிரம்மாஸ்திரத்தை விட வலி மையானது நாராயணாஸ்திரம்..,அஸ்வத்தாமன் ஏவிய பிரம்ம சிரஸ்  இதை விட.வலிமையானது.
நாராயணாஸ்திரம் நிராயுதபாணிகளையும் தன்னை வணங்குபவர்களையும் ஒன்றும் செய்யாது.ஆக்னேயா அஸ்திரத்தை அஸவத்தாமன்  பிரயோகித்ததும் வானம் இருண்டு தீப்பந்தங்கள் வானிலிருந்து விழுந்தன.அதை அடக்க  அர்ச்சுனன் ப்ரம்மாஸ்திரத்தை ஏவி இருளை நீக்கி குளிர்ந்த காற்று வீசியது.



No comments:

Post a Comment