Thursday, August 14, 2014

தேர் முன் நின்று திசைமுகன் காணும்படி திருப்புற எரித்த சாம்பலை பூசி ஆடிய நடனம் பண்டரங்கம் .
ப்ரம்மன் தலையை கிள்ளி அககையில் ஏந்தி ஆடிய நடனம் காபாலம்.
இவை மூன்றும் அழித்தல் தொழிலில் ஆடியது.
படைத்தல் தொழிலில் காளிங்க தாண்டவம்.(திருநெல்வேலி
தாமிர சபை) சிதம்பரதில் ஆடியது ஆனந்த தாண்ட்வ்ம்

No comments:

Post a Comment