Friday, March 18, 2016

புராதான நூல்களில் நவீன கண்டுபிடிப்பு

எந்த எண்ணையும் பூஜயத்தால்பூமி சுற்றுகின்ற  விஷயத்தை அப்பைய தீக்ஷிதர் "பூமிர் ப்ராமயதி" என்று பூமி சுழரச்சியை சொல்லுகின்றார். பூமியை பற்றிபடிப்பதைப பூகோளம்(geography )என்று  சொல்கிறோம்.பூசாஸ்திரம் என்றும் சொல்லாமல் பூமி கோளமாக இருப்பதால் பூகோளம் என்கிறோம்.
யுனிவர்சல் என்றபிரபஞ்சத்தை  பரம்மாண்டம் என்கிறோம். ப்ரம்மாவால்  படைக்கப்பட்ட அண்டம் இது.அண்டம் என்றால முட்டை.. எனவே பூமி பந்து போல் (spherical) இல்லாமல் முட்டை போல் elliptical  வடிவமாக உள்ளது. பூமி நகர்கிறது என்பதைக் கொண்டு ஜகத் என்கிறோம். ஜகத் என்றால் நிற்காமல் போய் கொண்டிருப்பது.
பூமியின் சுற்றளவு    (circumference )சுமார் 25,000மைல் .பூமி  24 மணி நேரத்தில்ஒரு முறை சுற்றுகிறது என்றால் மணிக்கு  1000மைல் சுற்றுகிறது.ஒரு நிமிடத்தில் 16 or  17 மைல் சுற்றுகிறது. இதனால்  இப்பொழுது மைலாபூர் இருக்கும் இடத்தில்  அடுத்த நிமிடம் கடலோ அல்லது வேறு ஊரோ இருக்க வேண்டும். ஒரு காக்கா மேலே எழும்பி மீண்டும் அமரும் போது வேறுஇடத்தில் அமர வேண்டும்.ஆனால் அது மைலாபூரிலேயே  மரத்தில்  உட்காருகிறது...எப்படி? பூமியை சுற்றி 200  மைலுக்கு காற்று மண்டலம்  உறை போல  பல மண்டலங்களும் உள்ளன. அவைகளும் பூமியுடன் சேர்ந்து சுற்றுகிறது.
தெய்வத்தின் குரலிருந்து.

No comments:

Post a Comment