Sunday, March 20, 2016

பாரத்வாஜ முனிவரின் விமான சாஸதிரம்

பாரத்வாஜ முனிவரின் விமான  சாஸ்திரத்தின் அடிப்படையில்  தல்பாடேவின் உருவாக்கத்தில் உலகில் பறந்த முதல் விமானம்.

எதிரிகளின் விமானங்களை அழிப்பது பற்றியும் அவற்றை புகைப்படம் எடுக்கும் விதங்கள், அதிலிருக்கும்  பயணிகளை செயலிழக்க செய்யும்  உத்திகள் மற்றும் நம் விமானம் பிறர் கண்களில் படாமல் இருக்கும் முறைகள் போன்றவை ."சத்ரு விமான கம்பன க்ரியத்திலும்  விமானம் ஓட்டுபவர் எந்த வத உணவு உண்ண வேண்டும் என்றும் எழுதப்பட்டுள்ளது.
பாரத்வாஜருக்கு முன்பு இருந்த கணடுபிடிப்புகள் போலவே அவருக்கு பிற்காலத்திலும் விமானங்கள் உபயோகத்தில் இருந்தன எனபதற்கு சான்றுகள் உள்ளன்.அவற்றில் ஒன்றே சாணக்கியரின் அர்த்த சாஸ்திரத்தில் கி.மு. முன்னூரில்  சௌபா என்பது ராஜா    அரிச்சந்தரா காலத்தில் உபயோகிக்கப் பட்டஆகாய விமானம்.
சாணக்கிய நூலில்  "ஆகாய யோதினா"  வானத்திலிருந்து போர் செய்யும்  உத்தி தெரிந்தவர். என்ற வார்த்தை உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. அசோக சர்க்கரவர்த்தியின் காலத்து அரண்மனை கல்வெட்டடுகளில் வானரதங்கள் பற்றியும் குறிப்புக்கள் உள்ளன. தற்பொழுது டில்லியில் உள்ள Aeronautical Research Development Board கர்நாடகத்தின் மாண்டியா அருகில் மேல்கோட்டை என்னும் சிற்றூரில் Academy of Sanskrit என்ற அமைப்பை உருவாக்கியுள்ளது.இந்த அமைப்பு ."வைமானிக சாஸ்திரா" என்னும் அடிப்படையில் கண்ணாடி போன்ற ஒரு பொருளை கண்டுபிடித்துள்ளது. எதிரியின் ராடர்களாலும் இந்த கண்ணாடி போன்ற கண்டுபிடிப்பை அடையாளம் காணமுடியாது என்கிறார் டாங்க்ரே என்றகாசி இந்து பல்கலகழக பேராசிரியர்.
பேராசிரியர் தல்பாடெ தன் விமானத்தை சூரிய ஔி மெர்க்குரி,"நக்ஷ ரசா என்ற ரசாயனம் கலந்துஉருவான சக்தியினை மின்கலம் போன்று சேமித்து அந்த விமானத்தைப் பறக்க விட்டார். அரிச்சந்தரா காலத்தில் உபயோகிக்கப் பட்டஆகாய விமானம்.
சாணக்கிய நூலில்  "ஆகாய யோதினா"  வானத்திலிருந்து போர் செய்யும்  உத்தி தெரிந்தவர். என்ற வார்த்தை உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. அசோக சர்க்கரவர்த்தியின் காலத்து அரண்மனை கல்வெட்டடுகளில் வானரதங்கள் பற்றியும் குறிப்புக்கள் உள்ளன. தற்பொழுது டில்லியில் உள்ள Aeronautical Research Development Board கர்நாடகத்தின் மாண்டியா அருகில் மேல்கோட்டை என்னும் சிற்றூரில் Academy of Sanskrit என்ற அமைப்பை உருவாக்கியுள்ளது.இந்த அமைப்பு ."வைமானிக சாஸ்திரா" என்னும் அடிப்படையில் கண்ணாடி போன்ற ஒரு பொருளை கண்டுபிடித்துள்ளது. எதிரியின் ராடர்களாலும் இந்த கண்ணாடி போன்ற கண்டுபிடிப்பை அடையாளம் காணமுடியாது என்கிறார் டாங்க்ரே என்றகாசி இந்து பல்கலகழக பேராசிரியர்.
பேராசிரியர் தல்பாடெ தன் விமானத்தை சூரிய ஔி மெர்க்குரி,"நக்ஷ ரசா என்ற ரசாயனம் கலந்துஉருவான சக்தியினை மின்கலம் போன்று சேமித்து அந்த விமானத்தைப் பறக்க விட்டார்.
பாரத்வாஜரின் ஆறாவது  வதமான புஷபகா மற்றும்  எட்டாவது விதமான  ."மாருத்சாகா என்ற விமானங்களின் அடிப்படையில் அமைக்கப்பட்டது தல்பாடேவிமானம்.1895ல் ரைட் சகோதரர்கள் கண்டு பிடிப்பதற்கு எட்டு ஆண்டுமுன்பு மும்பையில் சௌபாத்தி கடற்கரையில் சுமார் 1500அடி உயரம் தானே பறக்க விட்டு  பாதுகாப்பாக தரையில் இறக்கி காண்பித்தார்.இதை நேரில் கண்டபல்லாயிரகணககானவர்களில் கைக்குவாட் மஹாராஜா சயாஜி ராவ் மற்றும் நீதிபதி கோவிந்த ராணடேவும் அடங்குவர்.இதை  பற்றிய செய்தி கேசரி என்ற மராட்டிய நாளிதழில் செய்தி வெளியானது. இந்த விமானத்தை முமபை 

  
 Art  society  town  hall ல் கண்காட்சியில் வைத்திருந்தனர்.தன் மனைவி மறைவினால் மனமுடைந்த தல்பாடேவும் மரணமடைந்தார்.பின் இவரின் உறவினர்கள்  விமானத்தைRalli  Brothers என்ற ஆங்கில நிறுவனத்திற்கு விற்றுவிட்டனர்.      கலைமகள் பத்திரிக்கையிலிருந்து.

No comments:

Post a Comment