Sunday, March 20, 2016

பேரெண்களில் சங்கநிதியும் பத்மநிதியும்


நூறு நூறாயிரம் எனபதுஒரு கோடி.அதனை தொடர்ந்து பேரெண்கள் முறையே சங்கம்.,விந்தம்,ஆம்பல்,கமலம், குவளை நெய்தல,பேரெண்கள் அதிகமாக தமிழ் மற்றும் வடமொழிகளிலேயே உள்ளது.
எழுத்ததிகாரம் புள்ளி மயங்கியலில்  (98)  எண் பெயர்களின் இறுதியாக ஐ,அம்,பல்,அல் என்பனவற்றை தொல்காப்பியர் கூறகிறார்.பேரெண்கள் பெரும்பாலும் மலர்களின் தாங்கியுள்ளது.

செருவிளை என்று சங்க இலக்கியத்திலும் வெண்காக்கணம் என்று பிற்கல இலக்கியத்திலும் சொல்லப்பட்ட பூ சங்குபுஷ்பமாகும். செரு என்றால் மாறுபாடு என்றுபொருள்.கருமைக்கு மாறுபட்ட  வெண்மை கொண்ட சங்குபஷ்பம் செருவினை எனப்பட்டது. இதை நச்சினிக்கினியார்  காக்கொன்றை என்பார்.
தாமரை மலரானது கமலம்., பங்கஜம், அரவிந்தம், பத்மம், சரோஜம் என்ற பல பெயர்களில் இலக்கியத்தில் இடம் பெறுகிறது.நன்னீர் கொடிமலர் தாமரை வெண்தாமரை, செந்தாமரை.என்றும் நீலதாமரை என்று வட இந்தியாவிலும் உள்ளது.

கணம் என்பது மிக ச்  சிறிய நேரத்தை குறிக்கும். பல ஆயிரம்  கணம் கொண்டது ஒரு இமைக்கும் நேரம்.அணுவளவான நேரத்தை  'அரபத்த நாவலர்'என்ற பரத நூல் புலவர்
நாற்றிதழ் அடுக்கி அதனில் நுண்ணூசி
ஊன்றடும் கலம் கணமாம் என்கிறார்.
தாமரை நூறு இதழ்களை ஒன்றின் மேல்ஒன்றாக அடுக்கிகூரிய ஊசியொன்றை அவ்வடுக்கின்மேல் வைத்து அழுத்த, ஒர் இதழில் ஊசி ஊன்றும்  நேரமே ஒரு கணம் ஆகும்.
பேரும்பாலும் பேரிலக்க எண்கள் மலர்களின் அதுவும் நீர் தாவர மலர்களின் பெயராலேயே குறிக்கபடுகிறதுஇங்கு சஙகம் ஞஞஞஞஞஞ என்ற பேரிலக்க எண் சங்குபுஷ்பம் அன்று.நீரோடுதொடர்புடையதாய் சங்கு என்பது  தெளிவாகிறது. இசை கருவிகளில் சங்கு மட்டுமேஓங்கார ஓசை எழுப்பவல்லது. யுத்த களத்திலும் சித்தகளத்திலும் சங்கநதமே உணர்ச்சியை எழுப்புகிறது.


 பெரும்பாலும் பேரிலக்க எண்கள் மலர்களின் அதுவும் நீர் தாவரமலர்களின்
பெயராலேயே குறிக்கபடுகிறது. இங்கு சங்கம் (10 to the power of 14)
பேரிலக்கஎண் சங்கு புஷ்பம் அன்று.நீரோடு தொடர்புடையதால் சங்கு என்பது தெளிவாகிறது.இசை கருவிகளில் சங்கு மட்டுமே ஓங்கார ஓசை எழுப்ப கூடியது. சித்தகளத்திலும் யுத்தகளத்திலும் சங்கநாதமே உணர்ச்சியை எழுப்பகூடியது.
கச்சப நிதி, கற்பகநிதி, சங்கநிதி, பதுமநிதி., நந்தநிதி., நீலநிதி., மகாநிதி, மகாமதுநிதி, முகுந்தநிதி என்பன குபேரரின் ஒன்பது நிதிகளாகும்.இவற்றுள் சங்க நிமதிப்புள்ள அல்லது எண்ணிக்கையுள்ள பொற்குவை பதுமநிதி ஞஞஞஞஞஞ திப்புள்ள பொறகுவியல்ஆகிய இரண்டும் இலக்கியத்தில் பேரிடம் பெறுகிறது. இதை ஒரு எழுத்தாக காட்ட கையாண்ட விதமே சங்கு வடிவம் ,தாமரை வடிவம். பெரும்பாலும் பேரிலக்க எண்கள் மலர்களின் அதுவும் நீர் தாவரமலர்களின்
பெயராலேயே குறிக்கபடுகிறது. இங்கு சங்கம் (10 to the power of 14)
பேரிலக்கஎண் சங்கு புஷ்பம் அன்று.நீரோடு தொடர்புடையதால் சங்கு என்பது தெளிவாகிறது.இசை கருவிகளில் சங்கு மட்டுமே ஓங்கார ஓசை எழுப்ப கூடியது. சித்தகளத்திலும் யுத்தகளத்திலும் சங்கநாதமே உணர்ச்சியை எழுப்பகூடியது.
கச்சப நிதி, கற்பகநிதி, சங்கநிதி, பதுமநிதி., நந்தநிதி., நீலநிதி., மகாநிதி, மகாமதுநிதி, முகுந்தநிதி என்பன குபேரரின் ஒன்பது நிதிகளாகும்.இவற்றுள் சங்க நிதி (10to the power of  14) மதிப்புள்ள அல்லது எண்ணிக்கையுள்ள பொற்குவை பதுமநிதி  (10to the power of  35)ம திப்புள்ள பொற்குவியல்ஆகிய இரண்டும் இலக்கியத்தில் பேரிடம் பெறுகிறது. இதை ஒரு எழுத்தாக காட்ட கையாண்ட விதமே சங்கு வடிவம் ,தாமரை வடிவம்.
  மஞ்சரி என்ற பத்திரிக்கையிலிருந்து

No comments:

Post a Comment