Saturday, March 26, 2016

ராஜ தரங்கிணியிலிருந்து சில நிகழ்ச்சிகள்அவந்தி வர்மன் தன் காலத்தில் தன் தலைநகரான அவந்திபுரத்தில் அவந்தி ஸ்வாமிகள் என்ற விஷ்ணு ஆலயத்தையும் அவந்தீஸ்வரன் என்ற சிவாலயத்தையும் கட்டினான்இவர்காலத்தில் "சுய்யா " என்ற இளைஞன் கட்டிய பல அணைகளைப்பற்றி கல்ஹணர் மிக விரிவாக எழுதியுள்ளார்.


முதலாவதாக கோபதித்யன் கோநந்த வம்சத்தில்  கி.மு. 371ல் அரியணை ஏறினான். அறுபதாண்டுகள் அரசாண்டான்.கற்றறிந்த அந்தணர்களுக்கு ஸமாங்கஸா, கோல, காகிகா, ஹடி கிராமம்,ஸ்கந்தபுரம் முதலிய அக்கிரஹாரங்களை த்  தானமாக அளித்தான்.கோபா குன்றின் மேல்ஜ்யோஷ்டச்வர் சிவாலயத்தைக் கட்டினான். அதுவே இன்று ஸ்ரீநகரில்ஜீலம் நதிகரையில் உள்ள சங்கராச்சாரியார்  கோவில்.
காஷ்மீரத்தின் பொற்காலம கார்கோடக வம்சம், உத்பல வம்சம் இரண்டும்  அரசாட்சி செய்த ஏழு முதல் பத்தாம் நூற்றாண்டு வரையாகும். இவர்களுள் பிரசித்தி பெற்றவர்கள் லலிதாதித்ய ன்கி.பி.724-760 )அவந்தி வர்மன் (855-883 )லலிதாதித்யன் தன்  தலைநகரான பரிஹாஸபுரத்தில் தங்க சிலையுடைய  முக்த கேசவன், வெள்ளி சிலையுடைய கோவர்தனகிரிதாரி என்று நான்கு கோயில்களை கட்டினான்.அவன் கட்டியவற்றில் மிகபிரசத்தி பெற்றது மார்தாண்ட்டின் சூரியன் கோவில்..இன்றும்  அதன் இடிபாடுகள் காண்போரைகளைக் கவர்கிறது.நதிகளில் வரும் வெள்ளங்களால் அவதிபட்ட மக்களின் துயரங்களை தீர்க்க தன்னிடம் ஒரு திட்டமிருப்பதாக தனக்குதானே பேசிக்கொண்டிருந்தான். சுய்யாஎன்ற இவனின் திட்டத்தை கேட்டறிந்தார் அவந்தி மன்னன். அவன் கேட்டபடி பல மூட்டை மொஹரா நாணயங்களையும் படகுகளையும் அரசர் அளித்தார்.படகேறி ஒரு கிராமத்திற்கு சென்று ஒருமூட்டை நாணயங்களை நீரில் கொட்டிவிட்டு திரும்பினான்.இதுபோல் சில இடங்களில் நாணயங்களை நீரில் கொட்டினான். பெரும் துயரத்தில் இருந்த மக்கள் நீரிலஇறங்கி ஆற்றின் இருகரைகளிலிருந்த, மலைகளிலிருந்து ஆற்றில்விழுந்து , அதன்போக்கை நிறத்தியிரந்தபெரும் பாறைகளைஅப்புறபடுத்தி சுய்யாநீரில்கொட்டய  தங்க நாணயங்களைஎடுக்க முயன்றனர்.தடைப்பட்டிருந்த ஆற்றுநீர் வேகமாகஓட தெடங்கியது. ஆற்றுநீரெல்லாம்ஓடிய பிறகு அங்கே அணைச்சுவர் கட்டினான்.நீர மட்டத்தை பலகால்வாய்கள் வழியே நீர்பாசனத்திற்க  வழி செய்தான்.
சுய்யாவின் பணியைப் பற்றி கல்ஹணர் "இப்படிஆதிவராகரைபோல நீரிலிருந்து நிலத்தை மீட்ட சுய்யாஅங்கு பல மக்கள் கூட்டங்கள் வசிப்பதற்கான கிராமங்களை  கட்டினான் ". இன்னும் சுய்யா கட்டிய கால்வாய்களும் அணைகளும் பேசப்படுகின்றன.
காஷ்மீரில் நால்வகை ஜாதி பிரிவில்லை.சதி அல்லது உடன்கட்டை  ஏறும்பழக்கம் இருந்தது.பெண்களுக்குஅதிக சுதந்திரம் இருந்தது.பல பெண்கள் அரசு பட்டமேறிஆட்சி புரிந்தனர்.

No comments:

Post a Comment