Friday, March 4, 2016

ஜெயகாந்தன் மதங்களைப் பற்றி

மஹாபாரதம் என்பது தொன்மயையானகதை .அந்த தொன்மைகால நகரிகத்துக்கு மாறான இன்றை்ககுநவீனமாகஇருக்கின்ற சிந்தனகைளும் கருத்துகளும் அதில்இருக்கின்றதே அதனடைய இதிகாச சிறப்பு .காலகாலமாய் கர்ண பரம்பரம்பரயையாய் மனிதவாழ்கயைால்பணேபட்டு  வந்த கதகைளும், தர்மசீலங்களும் இலக்கியம் என்று ஒன்றுததோன்றுவதற்கு முன் மனித ரசனயையில் இடம் பறெறற்றுவிட்ட நாயகன் நாயகிகளும் ஒரு குறிபிட்ட காலத்தில் ஒரு வியாசர் தன்மதேமையால் சில தர்மங்களை ததொகுத்து அருளியதே  மஹாபாரதம்.
நமது காட்டு மிராண்டிதனத்துக்காே நமது வறுமகை்கோ பிராமணர்கள் காரணமல்ல .பிராமண தர்மங்களும்  காரணமல்ல. இந்த பொது வீழ்ச்சிக்கு பிராமணர்களும் பலியாகியே இருக்கிறார்கள்.அதன் காரணமாக பலரின் வசகைக்கு ஆளாகிியிருக்கிறார்கள்.
அந்நியருக்கு ஏவல் புரிந்த ஆங்கில கல்விமான்களாய் ஆங்கில அரசாங்கத்தின் அதிகாரிகளாய் அறிவற்ற விதசேசி மானேனிகளாய் வாழ்ந்த பிராமணர்களை கடுமயைாக எதிர்தான் பாரதி.பிராமணியத்தை அவர்கள் இழந்ததற்காகவே எதிர்தார்.
நமது சமுகம் புதுமயையுற வேண்டும்.அதற்கு பொருள் ஆங்கில பாணியில் அதை மாற்றுவது  அல்ல.நமது  பரருமையை  நாம் அறிந்து கொள்ளாமல் முன்னர் நாடு திகழ்ந்த பெருமையையும் மூண்டிருக்கும் இந்நாளயஇகழ்ச்சியையும் பிரித்து அறிந்தாலன்றி பின்னர் நாடுறு  பெற்றி யை அறிய முடியாது. 

ஸம்ஸ்கிரதம் என்பது  இந்தியாவின்    பாதெது   சொத்தே தவிர எந்த பிரிவினருக்கும்  சாநெந்தமான ஏக பாகே மாழி அல்ல. ஸம்ஸ்கிருத  மொழிக்கெ்னறு  ஓர் இனமோ ஒரு குறிப்பிட்ட நில பரப்போ இந்தியாவில்  தனியாக ஒன்றும்மில்லை.ஒரு இந்திய கல்விமான் தனது தாய்மொழி,அதற்கு இணையாக ஸமஸ்கிருதத்திலும் புலமை மிக்கவனாய் இருந்தான்.அதிலும் தமிழர்கள் ஸமஸ்கிருத மொழியில் பரெரும் புலமை    பெற்று இந்தியாவிற்கே வழிகாட்டியிருக்கிறார்கள்.

No comments:

Post a Comment